Navigate / search

IAS தேர்வு மாதம் ரூபாய்  2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர  இலவசப்பயிற்சி

IAS தேர்வு மாதம் ரூபாய்  2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர  இலவசப்பயிற்சி   http://www.b-u.ac.in/Home/AnnaIASAcademy

✨நிக்காஹ்& தலாக்✨ 🌙2 நாள் விளக்க வகுப்பு – மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்

✨நிக்காஹ்& தலாக்✨✨நிக்காஹ்& தலாக்✨🌙2 நாள் விளக்க வகுப்பு ஆசிரியர் :மௌலவி S.A. சிக்கந்தர் பாதுஷா ஹஜ்ரத், ஆலிம் உலவிய்யு அவர்கள்இமாம் ரஷீதிய்யா பள்ளிவாசல்,கூத்தாநல்லூர். தேதி மாற்றம்: 🗓நாள் ✨ *25,26 ✨ ஞாயிறு மற்றும் ✨ திங்கட்கிழமை March 2018_🕑 நேரம்: 🌤மதியம் 2 மணி முதல் 4.30 வரை 🕌இடம்: மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்🏡9,ஹமீதியா தெரு, கூத்தாநல்லூர் நிக்காஹ்: ➢ இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் என்றால் என்ன ? ➢ குர்ஆனில் திருமணத்தை பற்றி […] Read more

தலைப்பு : மனிதர்களில் சிறந்தவர்! 27th Shawwal – Hijri 1438

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE-United Arab Emirates) உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் நடைபெறவுள்ள இந்த வார ஜும்ஆ உரை: 🔊🔊🔊 மனிதர்களில் சிறந்தவர்  Download PDF    

தலைப்பு : நாகரீகமான கண்ணியம்! -20th Shawwal – Hijri 1438

Tamil 14th July-17 (1) <- Download  Text Format    ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE-United Arab Emirates) உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் நடைபெறவுள்ள இந்த வார ஜும்ஆ உரை: 🔊🔊🔊 Download Audio Format:- Record music and voice >>“]

*”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 16- A ஹமீதிய்யா தெரு, (விடுதி பள்ளி எதிரில்) கூத்தாநல்லூர் முகவரியில் இயங்கி வரும் நமது *”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”* ரமழான் விடுமுறைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் 10.07.2017 திங்கள் கிழமை 9.00 மணி முதல் திறக்கப்படுகிறது. பழைய – புதிய மாணவியர்கள் வருகை தர வேண்டுகிறோம். புதிய மாணவியர்கள் பெற்றோர்களுடன் வரவும். மதிய நேர பெண்களுக்கான வகுப்பும் நடைபெறுகிறது. மக்தப் வகுப்புகள் மாலை 05.00 முதல் 06.30 மணி வரை […] Read more

தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு

1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான் 2.கப்ரில் ஒளி கிடைக்கிறது 3.முகத்தில் ஒளி உண்டாகிறது 4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது 5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது 6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன 7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது 8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக்களை அல்லாஹ் அளிப்பான் 9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது 10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது 11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது 12. […] Read more