Navigate / search

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more

நீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.

                       நமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் அக்டோபர் 30- 2016 அன்றுடன் முடிவு பெறுவதாக இன்று தினசரி பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. எனவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனே பதிவு செய்துகொள்ளவும்.

புது பொலிவுடன் .. KNR UNITY இணையதளம்

புது  பொலிவுடன் .. KNR UNITY  இணையதளம் http://KNRUNITY.COM ….   நமதூர் நிகழும் அன்றாட நிகழ்வுகளை அறிய, ஜனாஸா அறிவிப்பு , மக்களின் தொழில் துறைகளை மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனம் விற்பனை இன்னும் அணைத்து வகையான வர்த்தகங்களை வாங்க விற்க நமது சகோதரர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்…   வெளிநாட்டிற்கு (UAE, Singapore, Malaysia, Brunei) போன்ற நாடுகளுக்கு வேலை தேடி வரும் நமதூர் நபர்களுக்கு  வேலை தேடும் சுமையை இலகுவாக்கி […] Read more

புது  பொலிவுடன் .. KNR UNITY  இணையதளம் http://KNRUNITY.COM ….   நமதூர் நிகழும் அன்றாட நிகழ்வுகளை அறிய, ஜனாஸா அறிவிப்பு , மக்களின் தொழில் துறைகளை மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனம் விற்பனை இன்னும் அணைத்து வகையான வர்த்தகங்களை வாங்க விற்க நமது சகோதரர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்…   வெளிநாட்டிற்கு (UAE, Singapore, Malaysia, Brunei) போன்ற நாடுகளுக்கு வேலை தேடி வரும் நமதூர் நபர்களுக்கு  வேலை தேடும் சுமையை இலகுவாக்கி […] Read more

கூத்தாநல்லூரில் 15 ஆண்டாக செயல்படாத பஸ் நிலையம்

கூத்தாநல்லூரில் 15 ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வடிகால் இல்லாததால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. 11வது வார்டில் கொசு மருந்து அடிக்காததால் வைரஸ் காய்ச்சலில் ஒருவர் பாதிப்படைந்துள்ளார். அதேபோல் 5வது வார்டு நகர்மன்ற தலைவர் வசிக்கும் வார்டாகும். இங்கு குளம், சாலை, அம்மா உணவகம், வீடுகள் அருகில் எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் […] Read more

பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும்  தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more

70 ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் கோலகாலமாக கொண்டாட்டம்

                  இந்திய திருநாடு  பல்வேறு சமயங்கள் ஒன்றிணைத்து வாழும் நாடு, அனைத்து சமுதாய மக்களும்   இந்தியாவின்   சுதந்திரத்திற்க்காக  பங்காற்றி ஓர் அணியில் திரண்டு போராடினார்கள்  அதில் முக்கியமாக  முஸ்லீம் சமுதாயம் மிக அதிகமாக தங்கள் பங்கை  பொருளாகவும் உடலாலும் உயிராலும் தன் தாய் நாட்டிற்காக  பரிசளித்தனர். இன்று நாம் 70 ஆம் ஆண்டு  சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் நமது சமுதாயத்தினர்களின் பங்களிப்பை அறிந்து கொள்வது […] Read more