Navigate / search

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கூத்தாநல்லூர்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கூத்தாநல்லூர் பிரிவு புதிய நிர்வாகிகள் தேர்வு! இன்று கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் பரக்கத் ஹாலில் நடைப்பெற்ற KOOTHANALLUR JMC ALUMNI CHAPTER நிர்வாகிகளாக தலைவர் K.A.ஜாஹிர் ஹூசைன் துணைத் தலைவர்கள் S.M.A.அய்யுப்காண் L.A.அப்துல் ரெஜாக் செயலாளர் Y.A.நவாப்தின் துணைச் செயலாளர்கள் K.A.அப்துல் கபூர் டாக்டர் அல் அமீன் பொருளாளர் ஹாஜி LB மைதின் ஒருங்கிணைப்பாளர் NAM அப்துல் அலிம் பேராசிரியர் கலிக்குல் ஜமான்,பைஜுர் ரஹ்மான்,ஆசிரியர் அப்துல் வகாப்,இஸ்மி உள்பட […] Read more

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் கிராமங்கிளில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரம் துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு! மாநில அரசுக்கே தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த மாவட்டங்களில் […] Read more

மாபெரும் கட்டுரை போட்டி… உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு 

திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூா் – U. H. Y. F. – உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கட்டுரை போட்டி… கட்டுரை பாேட்டிக்கான தலைப்பு :- இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா…? அல்லது சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…? குறைந்தது இரண்டு பக்கம் எழுதி இருக்க வேண்டும்… முதல் மூன்று பரிசுகளை தவிர ஆறுதல் பரிசு 30 பேருக்கு வழங்கப்படும்… கட்டுரை அனுப்ப வேண்டிய இடம்:- மக்தப் அல் உஸ்வத்துல் ஹஸனா […] Read more

ஆஷிபாவின் படுகொலையை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆஷிபாவின் படுகொலையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

எச்சரிக்கை! இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்…

இன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? […] Read more

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும்

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அதற்கு மாற்றாக செய்யவேண்டியது என்னவென்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுள்ளது. நம் தினசரி உணவு முறைகளில்  சர்க்கரை கூடினால் நீரிழிவு,  மற்றும் புற்று  நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியது என்ன: ‘நம் உணவில் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்?’ – என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ எச் ஓ) ஒரு நாளைக்கு […] Read more