Navigate / search

அன்பு சகோதரர்களே: ஆதரவு தாருங்கள்….

ஊரில் தொழில் செய்யும் நமதூர் சகோதரர்களுக்கும் வீட்டில் சிறுசிறு வியாபாரம் செய்யும் நமது சகோதரிகளுக்கும் ஆதரவு தாருங்கள்…. நமதூர் மக்களை நம்பிதொழில் தொடங்கி, ஊரில் தங்கி, தன் குடும்பம் மற்றும் சொந்தங்களுக்கும், ஊருக்கு பாதுகாப்பாகவும் இருக்ககூடிய நபர்களுக்கு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கூறி நமதூர் மக்ககளுக்கு ஆதரவுதர கூறுங்கள். கண்ணுக்கு தெரியாத ஒருவன் ஒரு ரூபாய் குறைவாக தரும் காரணத்தால் பெட்ரோல் செலவுசெய்து சென்று வாங்குவதை விட அந்த ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் […] Read more

கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !!

வித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற […] Read more

நகராட்சியை பாதுகாக்கும் மாடுகள்…..

ஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?…

பாம்பு, பூச்சிகள், புழுக்கள் கரும்போடோ சேர்ந்து சாறாகிட்டிருக்கு-White Sugar

‘‘சர்க்கரை ஆலைகளைப் பார்வையிட வல்லுநர் குழு வருகிறது. நீங்களும் கூட வந்தால் சிறப்பாக இருக்கும்’’னு சர்க்கரை ஆலைகளுக்கு ஆலோசகர இருக்கிற நண்பர் அழைப்பு விடுத்தாரு. சரி, சர்க்கரை ஆலைகளைச் சுத்திப் பார்க்க வாய்ப்பு கிடைச்சுதேனு புறப்பட்டுப் போனேன். மதுரமான அந்தக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்குள்ள நுழையும்போதே, போருக்குப் போற பீரங்கி வண்டிகள் மாதிரி, கரும்பு லாரிங்க வரிசையா உள்ளே நுழைஞ்சுகிட்டு இருந்துச்சு. சர்க்கரை ஆலையைப் பார்க்க வந்த வல்லுநர்களுக்கு ரோஜாப்பூ மாலையும் செவ்விளநீரையும் கொடுத்து உபசரிச்சாங்க. அந்த […] Read more

அல் அமான் இளைஞர் இயக்கம் – போராட்டம்

கடந்த 22/02/2017 தொடங்கி தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியாளருக்கு கடித போராட்டம் நடத்தி வந்தோம் மீண்டும் மே மாதம் நினைவுட்ட பட்டது மீண்டும் 2 முறை ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நேரிலும் அல் அமான் வலியுறுத்தி வந்ததும் யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் நகராட்சி ஆனையரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. ஆகவே முறைப்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதன் பிறகு 11 செப்டம்ர் […] Read more

ஜஷ்ன மீலாத் சொஸைட்டி

ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் புதிய தலைவராக J,M,ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்  தேர்வு! புதிய செயலாளர்  P.S.அன்வர்தின் தேர்வு பிரசித்திப்பெற்ற ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் பொதுக்குழு இன்று காலை கூடியது.இதில் புதிய நிர்வாகிகளாக இவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக T.M.பெரிய அமீன்,NAM.அப்துல் அலிம் T.M.தமிஜ்தின் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக ஹாஜி PKM.அப்துல் மாலிக் துணைச் செயலாளர் K.A.நூருல் கைஸ் உள்பட மேலும் சிலர்மேற்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டர் மற்றொரு துணைத் தலைவர் (JMS)S.E.H.முஹம்மது மைதின் மற்றும் துணைச் செயலாளர் A.A.ஜெக்கரிய்யா(SS&CO சனோபர் […] Read more

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 31 பணி: Statistician Medical Education Department காலியிடங்கள்: 30 பணி: Statistician (Medicine & Homoeopathy Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர […] Read more

Unity Medical Center ✨இடமாற்ற அறிவிப்பு✨

✨இடமாற்ற அறிவிப்பு✨ அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மக்களின் முக்கிய தேவையான இரவு நேர மருத்துவமனை (Unity Medical Center) அனைவருடைய துஆவினாலும் மிக சிறப்பாக இயங்கி வருகிறது, நமது யூனிட்டி நிர்வாகம் முன்பே திட்டமிட்ட படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமனையை தொடர்ந்து தரம் உயர்த்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையில், அதற்க்கு தகுந்த இடம் தேடி கொண்டு இருந்த நிலையில்… அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் கமாலியா தெருவில் அதற்கான இடம் கிடைத்து 01.09.2017 […] Read more

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்!

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் […] Read more