Navigate / search

கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணி

கூத்தாநல்லூர் நகராட்சி வார்டு பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியை நகரசபை தலைவர் ஜெயராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகரசபை துணைத்தலைவர் முகமதுஅஷ்ரப், ஆணையர் நாராயணன், பொறியாளர் சந்திரசேகரன், நகரசபை கவுன்சிலர் ராஜசேகரன், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் உதயகுமார், இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மொலுக்கன் முஹம்மது அலி வபாத்

நாள்: Jun 26 2016 9:13PM 180. ஏ.ஆர். ரோடு கழனி முஹம்மது அலி / மொலுக்கன் அப்துல் சமது பேரனும் மொலுக்கன் முஹம்மது ஷாபி மகனும் மொலுக்கன் முஹம்மது கமாலுதீன் / முஹம்மது நஜ்முதின் சகோதரரும் மொலுக்கன் நவ்ரத் அப்ரார் தகப்பனாருமான மொலுக்கன் முஹம்மது அலி வயது 40 மௌத்து இன்று மாலை 5.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

சாப்பா ஹாஜா நஜ்முதின் மௌத்து

நாள்: Jul 19 2016 3:34AM 22.ஏ. ஆஸ்பத்திரி லைன் சின்ன கூத்தாநல்லூர் சாப்பா அப்துல் ரஹிம் மகனும் சாப்பா வதூது அண்ணன் மகனும் பி.எஸ். முஹம்மது யாசின் மருமகனும் சாப்பா அமானுல்லா / ரஹ்மத்துல்லா சின்னத்தா மகனும் சேவுராயி அஹமது பாட்சா / மீராங்கனி சாகுல் ஹமிது மைத்துனரும் பி.எஸ்.எம். ஜெஹபர் மைதின் / ஹாஜா நஜ்முதின் மச்சானும் சாப்பா முஹம்மது மிஸ்பா / மிஸ்பாவுதின் தகப்பனாருமான சாப்பா ஹாஜா நஜ்முதின் வயது 48 மௌத்து […] Read more