Navigate / search

நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க

நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி  செய்தேன், நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!! நான் பெரியவன், நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!! நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா? நான் தான்  என் மூளையை […] Read more

ஆக்ஸ்போர்டு மேல்நிலை பள்ளி

நமது ஆக்ஸ்போர்டு  மேல்நிலை பள்ளியின் மாணவர்கள் மண்டல அளவில் செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற  T.B. நஃபீசா நேஹல் மற்றும் தடகள போட்டியில் இரண்டாம் இடம்  பெற்ற A.M. முஹம்மது ஹுசைன்  இருவரையும் KNR யூனிட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

                    1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு […] Read more

மீராங்கனி அபுதாஹிர் வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  செய்தி 21-2/ கமாலியா தெரு (அப்துல் ரஹ்மான் காலனி) மர்ஹீம் கூப்பாச்சிகோட்டையார் ஹாஜா மைதீன் பேரனும், மர்ஹூம் மீராங்கனி அப்துல் காதர் மகனும், கூப்பாச்சிக்கோட்டையார் காதர் மைதீன், துல்கர் மைதீன் மருமகனும், மீராங்கனி அபுல் ஹசன், தமீமுல் அன்சாரி ஆகியோரின் சகோகதருமாகிய மீராங்கனி அபுதாஹிர் மெளத்து (வயது 27). இன்று 23-10-2016 காலை 10 : 30 மணியளவில் பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.    

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரையில்: தங்கும் இடம் மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம் மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. நுழைவு தேர்வு நடைபெறும் தேதி: […] Read more

நீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.

                       நமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்