Navigate / search

மீர்லன் ரஹ்மத் நிசா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 7 ஆம் தெரு மன்னார்குடி மீர்லன் அப்துல் ரஹிம் மகளும், மீர்லன் அப்துல் வஹாப் / இக்பால் / அப்துல் ரவூப் சகோதரியும், மன்னார்குடி செய்யது மன்சூர் மனைவியும், காரப்பா நிலாமுதின் மாமியாருமான ரஹ்மத் நிசா வயது 55 மௌத்து. இன்ஷா அல்லாஹ்!  மன்னார்குடி பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!

டெல்லி: நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணி முதல், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.   இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, […] Read more

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை.. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் இதுதான்!

டெல்லி: தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.   அதன் முக்கிய அம்சங்கள் இதுதான்: *ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும். *வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும். […] Read more

கூலான் அப்துல் ரஹ்மான் வபாத்

அப்துல் ரஹ்மான் ரோடு   கூலான் சேக் மதார்ஸா மகனும் ஒசமியா முஹம்மது யூசூப் மருமகனும் ஒசமியா ஹாஜா ஜியாவுதின் மச்சானும் அவுக்கூர்சா பசீர் அஹமது / ஆதனூரார் சிராஜ் மைதின் மாமனாரும் கூலான் ஹாஜா பஹ்ருதின் தகப்பனாருமான கூலான் அப்துல் ரஹ்மான் வயது 86 மௌத்து இன்று இஷா தொழகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   தொடர்புக்கு கூலான் ஹாஜா பஹ்ருதின் செல்  9688559955

அசப்பா ஆயிஷா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 43 அன்வரிய்யா தெரு, அசப்பா அஹமது மைதீன் மகளும், பழக்கடையார் அப்துல் ரஹீம் மனைவியும், டொக்கு அப்துல் கபூர் / மனைக்காலர் அமீர் அலி மாமியாரும், தஞ்சாவூரார் அமீர் சுல்தான் சம்மந்தியும் , பழக்கடையார் சாகுல் ஹமீது/ செய்யது இபுறாஹிம் தாயாருமான அசப்பா ஆயிஷா நாச்சியா வயது 68 வபாத். இன்ஷா அல்லாஹ்  இன்று பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தால் […] Read more

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் […] Read more

வடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் தடுப்பு நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, […] Read more

மொலுக்கன் பரீதா பேகம் வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 20. ஹமீதியா தெரு மொலுக்கன் அப்துல் சமது மகளும் , மம்மீரா நூர் மைதீன் மனைவியும், மொலுக்கன் அமீர் இலாஹி / அக்பர் அலி சகோதரியும், மம்மீரா அப்துல் ரவூப் / அப்துல் அலீம் / அப்துல் ஜெமீல் / அன்வர்தீன் தாயாரும்,  மைம்பா முஹம்மது சாதிக் மாமியாரும் ,மம்மீரா ஹாஜா நஜ்முதீன் / முஹம்மது ஜாவித் / முஹம்மது அஸ்ரார் அலி அத்தம்மாவுமான,  பரீதா பேகம் வயது 75 மௌத்து. இன்று இரவு 7.30 […] Read more

அல்வானி முஹம்மது தமீம் வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  2. ஹமீதியா தெரு அல்வானி முஹம்மது மைதீன் பேரனும், அல்வானி முஹம்மது தம்பி மகனும், அல்வானி அக்பர் அலி சகோதரரும், அல்வானி உமர் முஜம்மில் தகப்பனாரும், வி.எ. சாஹீல் ஹமீது மாமனாருமான, அல்வானி முஹம்மது தமீம் வயது 58 மௌத்து இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்