Navigate / search

வரி மறுசீராய்வு செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் சார்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளைகளின் சார்பாக கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரை சந்தித்து வரி விதிப்பு மிக கூடுதலான அளவில் உயர்த்தபட்டு அறிக்கை வந்திருப்பது தொடர்பாக  ஜமாஅத்தின் அதிருப்தியையும் உடனடியாக மறுசீராய்வு செய்ய கோரியும் கடிதம் கொடுக்கப்பட்டது. பழைய வரிவிதிப்பு கூடுதலாக இருப்பதாலும் அதையும் சரிசெய்யவிருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை  

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. நாள்:17-09-2018 கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு… கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான மின் அளவீட்டினை அறுபது நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடுவது வழக்கம், (Meter Reading). ஆனால் தற்போது அறுபது நாள்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு இடங்களில் Reading குறிக்கபடாமல் உள்ளது. இதனால் பல்வேறு வீடுகளுக்கு மின்சார கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வழக்கமாக வீடுகளில் சுமார் 90 […] Read more

IAS தேர்வு மாதம் ரூபாய்  2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர  இலவசப்பயிற்சி

IAS தேர்வு மாதம் ரூபாய்  2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர  இலவசப்பயிற்சி   http://www.b-u.ac.in/Home/AnnaIASAcademy

Singapore – கிருமி குறித்த அச்சத்தால் மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் தண்ணீர்ப் போத்தல்கள்

குவாங் லீ லியாங் (Guang Li Liang) குடிதண்ணீர் போத்தல்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவை கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது. ஆணையம் மாதிரிகளைச் சோதிக்கும் வழக்கமான நடைமுறையின்போது, குவாங் லீ லியாங் (Guang Li Liang)போத்தல்களில் கிருமிகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறியது. அவை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டவை. போத்தல்களில் இருக்கும் கிருமி மண், நீர், மனிதக்கழிவு போன்றவற்றில் இருப்பவை; அவை தண்ணீரில் பல்கிப் பெருகும் […] Read more