Navigate / search

விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா

இறைவனின் திருப்பெயரால் … பெற்றோர் மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நாள்: 22. 6. 2019 சனிக்கிழமை நேரம்:மாலை 5 மணி இடம் ஐசிஐசிஐ பேங்க் மாடியில் கூத்தாநல்லூர் டிஎன்பிஎஸ்சி போலீஸ் ஆர் ஆர் பி எஸ் எஸ் சி போன்ற அரசு துறைகளில் மாணவ மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன இந்நிகழ்ச்சியில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் […] Read more

டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு

19.06.2019 முதல் ( கரும்பு கொல்லை – நியு சவ்கத்அலிதெரு – ஜாவியா தெரு சந்திப்பில்) உள்ள ஆலி அப்பா அனாதை விடுதி காலனியில் டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது இந்தக் கிளினிக் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும் இந்தக் கிளினிக்கில் டாக்டர் J.B.அக்பர் சலிம் M.D.அவர்களும் டாக்டர் A.R.நஸ்ரின் பாத்திமா அக்பர்சலீம் M.S., (O.G) மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் தினமும் வருகை தருகிறார்கள் தொடர்புக்கு 8903275572 […] Read more

மழை நீரை இனியாவது சேமிக்க முயற்சிப்போம்

நிழலின் அருமையை உணர்த்தும் மரங்கள் ! “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்று சொல்வதுண்டு. தமிழகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள கோடை காலம், இந்த வாக்கியத்தை அனுபவப்பூர்வமாய் உணர்த்துவதற்குக் காத்திருக்கிறது. இந்தக் கட்டுரை வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மரங்களின் அவசியத்தை உணர்த்துகிறது. ‘வரம் கொடுக்கும் தேவதை வந்த போது துாங்கினேன்… வந்த போது துாங்கி விட்டு…. வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்’ – இது கவிஞர் மேத்தாவின் கவிதை வரிகள். அவர் எதை மையப்படுத்தி எழுதினாரோ… ஆனால், […] Read more