Navigate / search

சிங்கப்பூர் வஃபாத் செய்தி

நெல்லுக்காரர் முஹம்மது அப்துல்லா மகனும் நெல்லுக்காரர் ஹாஜா மைதின் / நூருல் அமின் / அனஸ்மைதின் தகப்பனாருமான நெல்லுக்காரர் முஹம்மது பாட்சா வயது 85 சிங்கப்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்,இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4.30 அவர்களது வீட்டில் இருந்து ஜனாஷா எடுக்கப்படும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா […] Read more

திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு

கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெருமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம் தகவல் – நஜ்முதின் எம்.சி பொன்னாச்சி பொது சேவை மையம்