Navigate / search

கூத்தாநல்லூரில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

தமிழகத்தின் முதல்வர் அம்மா அவர்களின் மறைவையொட்டி கூத்தாநல்லூர் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .

 

இன்று மதியம் 2.00 மணிக்கு நமதூர் புதுப்பாலத்தில் இருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு லெட்சுமாங்குடி பாலம் வந்தடைந்தது

 

மேலும் படங்கள் :

 

 

 

 

Leave a comment