Navigate / search

வங்கிகளில் பெண்களுக்கான தனி இட வசதி…

நமது ஊரில் இயங்கி வரும் அணைத்து வங்கிகளிலும் முன்பு பெண்களுக்கு என்று தனி இட வசதி இருந்து வந்தது. கடந்த  சில ஆண்டுகளாக அந்த தனி இடம்  நீக்கபட்டு அனைவரும் ஒரே இடத்தில நிற்க வேண்டிய இன்னல்  ஏற்பட்டது,

நமதூரில் பொது நலனில் அக்கறை கொண்ட சகோதரர்களும் வௌிநாட்டில் வசிக்க கூடிய நமதூர் சகோதரர்களும் இந்த செயலை கண்டித்து வங்கிகளில் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும்  தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்

தற்சமயம் நமதூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் பெண்களுக்கென தனி பகுதி ஒதுக்கி தந்துள்ளனர்

இதுபோல் மற்ற வங்கிகளிலும் பெண்களக்கான தனி பகுதி ஒதுக்கப்பட அனைத்து வங்கிகளிலும் கோரிக்கை வைக்கபட்டுள்ளது

 

Leave a comment