Navigate / search

மாபெரும் கட்டுரை போட்டி… உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு 

திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூா் – U. H. Y. F. – உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு

நடத்தும்

மாபெரும் கட்டுரை போட்டி…

கட்டுரை பாேட்டிக்கான தலைப்பு :-

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா…?

அல்லது

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…?

குறைந்தது இரண்டு பக்கம் எழுதி இருக்க வேண்டும்…

முதல் மூன்று பரிசுகளை தவிர ஆறுதல் பரிசு 30 பேருக்கு வழங்கப்படும்…

கட்டுரை அனுப்ப வேண்டிய இடம்:-

மக்தப் அல் உஸ்வத்துல் ஹஸனா மதரஸா,
6 A, சின்னப்பள்ளி தெரு,
கூத்தாநல்லூா்.

அனைவரும் கலந்து காெண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்காெள்கிறோம்..

இப்படிக்கு,

உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு,
கூத்தாநல்லூா்,
திருவாரூா் மாவட்டம்.
Cell : 95972 68114, 9841334416

Leave a comment