Navigate / search

கூத்தாநல்லூரில் 15 ஆண்டாக செயல்படாத பஸ் நிலையம்

கூத்தாநல்லூரில் 15 ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வடிகால் இல்லாததால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. 11வது வார்டில் கொசு மருந்து அடிக்காததால் வைரஸ் காய்ச்சலில் ஒருவர் பாதிப்படைந்துள்ளார். அதேபோல் 5வது வார்டு நகர்மன்ற தலைவர் வசிக்கும் வார்டாகும். இங்கு குளம், சாலை, அம்மா உணவகம், வீடுகள் அருகில் எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் […] Read more