Navigate / search

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் […] Read more