Navigate / search

நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில்  21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி SDPIகட்சியின் சுற்றுசுழல் துறை சார்பாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக (20-03-2017) இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் ரஹ்மானியா தெருவில் சுமார் 10ற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை SDPIகட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில […] Read more

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு: இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக, இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது. இதற்கு பெரும் […] Read more

சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-

மக்களை நாடி,                                                                                                           […] Read more

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  திருவாரூர், பருவமழை பொய்த்தது தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த […] Read more

KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016

அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,                நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more

KWAB- KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI   உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது ஊரின் மீது  என்றுமே அக்கறை கொண்டு எங்கு வாழ்ந்தாலும் அவரவர்களின் பங்களிப்பை ஊரின் நலன்கருதி செய்து வருவது நமதூர் மக்களின் சிறப்பு தன்மை. அந்த வகையில் புருணையில் இருந்து செயல்பட்டு வரும் நமதூர் இயக்கமான KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI யின் கலந்துரையாடல் கூட்டம் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .   இதில் […] Read more

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன? எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது? புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று! ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more

களப்பால் காதர்ஷா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 1 B ஜின்னா தெரு   இஸ்மாயில் சக்கினா அப்துல்லாஹ் மருமகனும் ,சக்கினா அப்துல் ஜப்பார் மச்சானும், ஆதம்ஷா மகனும் ஹாஜா கனி / பாவா மைதின் தகப்பனாரும், அபுதாஹிர் அப்பாவுமான களப்பால் காதர்ஷா வயது 85 மௌத்து இன்று மாலை 4.45 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்