Navigate / search

சாலெப்பை முஹம்மது அப்துல்லா மௌத்து

கூத்தாநல்லூர்  மௌத்து ராயப்பேட்டை, சென்னை சாலெப்பை எஸ்.எஸ். முஹம்மது அர்சத் மகனும், வத்தலக்குண்டு ஹீமாயூன் மருமகனும், ஆலி அக்பர்தீன் தங்கை மகனுமான,  எஸ்.எ. முஹம்மது அப்துல்லா வயது 38 மௌத்து இன்று இரவு 7.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 49. அன்வாரியா தெரு விட்டுக்கட்டையார் முஹம்மது மைதின் மகளும், சின்னக் கனி ராவுத்தர் செய்யது முஹம்மது மனைவியும் ,கமாலுதின் / ஹாஜா மைதின் தாயாரும், சூனா அமீன் சகோதரர்களின் சிறிய தாயாரும் , கூப்பாச்சிக் கோட்டையார் காதர் மைதின் மாமியாருமான , விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் வயது 90 மௌத்து   இன்று மதியம் 1.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

கூத்தாநல்லூர் தாலுக்கா

நமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர்  தாலுக்கா அறிவித்ததன்  மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும்  பல வேலைக்கும் மிக அதிகமாக  கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி

கூத்தாநல்லூரில் 15 ஆண்டாக செயல்படாத பஸ் நிலையம்

கூத்தாநல்லூரில் 15 ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வடிகால் இல்லாததால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. 11வது வார்டில் கொசு மருந்து அடிக்காததால் வைரஸ் காய்ச்சலில் ஒருவர் பாதிப்படைந்துள்ளார். அதேபோல் 5வது வார்டு நகர்மன்ற தலைவர் வசிக்கும் வார்டாகும். இங்கு குளம், சாலை, அம்மா உணவகம், வீடுகள் அருகில் எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் […] Read more

15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு.

டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. , தலைமைகாவலர், கிரேட் 1 காவலர், கிரேட் 2 காவலர் என ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருக்க வேண்டிய மொத்த போலீசார் எண்ணிக்கை – 121215 பேர், இருப்பது -100932 , தேவைப்படுவது -20,283 பேர். இதில் முதல் கட்டமாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு 13,137 பேரை இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.இவர்கள் அனைவரும் சீருடை […] Read more

1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more

தேங்குடியார் நஜ்முன்னிசா மௌத்து

6.எ. புது தெரு தேங்குடியார் முஹம்மது மகளும், அல்வானி முஹம்மது அலி மனைவியும், அவுக்கூர் முஹம்மது மன்சூர் அலி / அஷ்ரப் அலி மாமியாரும், அல்வானி சாகுல் ஹமிது / பக்கிர் முஹம்மது தாயாரும், தேங்குடியார் பொன்னாச்சி என்கிற நஜ்முன்னிசா வயது 56 மௌத்து இன்று மாலை 6.45 மணிக்கு மரக்கடை பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்  

பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும்  தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more

டொக்கு அப்துல் சலாம் மௌத்து

டொக்கு அப்துல் ரஹ்மான் மகனும், பூதமங்கலம் நெல்லு குறிச்சார் முஹம்மது யூசூப் மருமகனும், டொக்கு ஜெஹபர் சுல்தான் தம்பியும், தானாதி ஜபருல்லா சம்மந்தரும், டொக்கு அனிஸ் மைதின் தகப்பனாருமான, டொக்கு அப்துல் சலாம் வயது 70 மௌத்து இன்று காலை 10.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் ***இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்***  

ஆட்டோவிற்கு ஒரு மாற்று தீர்வு.

ஆட்டோவிற்கு  ஒரு மாற்று தீர்வு… நமதூரில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆட்டோ… பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நமதூர்  மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள், மற்றும் பெண்கள் என மிக அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வாகனம்  ஆட்டோ மட்டுமே, இப்படி நல்ல வருமானத்தை ஈட்டி தரும் இந்த போக்குவரத்தில் ஈடுபடும்  பல ஆட்டோ ஓட்டுனர்களின் தவறான அனுகுமுறை மற்றும் அதி வேகமாக ஓட்டுதல் ,மது அருந்திவிட்டு ஓட்டுதல் போன்றவற்றால்  பல […] Read more