Navigate / search

வடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் தடுப்பு நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, […] Read more