Navigate / search

1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more

பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும்  தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more