Navigate / search

கணக்கபிள்ளை ஆயிஷா நாச்சியா மெளத்து

18/48 ஆஸ்பத்திரிலைன்
(சின்ன கூத்தாநல்லூர்)

மர்ஹீம் கணக்கப் பிள்ளை அப்துல் காசீம் மகளும், மர்ஹீம் ஆலப்பன் முஹம்மது அப்துல்லாஹ் மனனவியும், மர்ஹீம் ஆலப்பன் கமாலுதீன்/ அப்துல் அலீம் / சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாரும் மர்ஹீம் பொதக்குடி யார்அமீனுதீன், K.S.M சம்சுதீன் , நாங்குடி யார் அப்துல் அஜிஸ் மாமியாருமான கணக்கபிள்ளை ஆயிஷா நாச்சியா வயது 86 மெளத்து

இன்று இரவு 8.15 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment