Navigate / search

கல்லார் குரைசா பானு மௌத்து

130. பெரியத்தெரு

கல்லார் அப்துல் சமது மகளும் ,காரியமங்கலம் அப்துல் ரஹிம் மருமகளும், காரியமங்கலம் ரஹ்மத்துல்லா மனைவியும், பூதமங்கலம் குவளைக்காரர் ரசூல்தீன் / நாகப்பட்டினம் முஹம்மது நூருல்லா மாமியாரும், நிஷாருதின் தாயாருமான , குரைசா பானு வயது 45 மௌத்து

இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரியபள்ளி கொல்லையில்
நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment