Navigate / search

நாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து

1- 5 காதர் பாட்ஷா தெரு
சார்ஜா இல்லம்
நாகங்குடி

மர்ஹீம் ஆனங்காச்சி அப்துல் வஹாபு மனைவியும், மர்ஹீம் நாகங்குடியார் முஹம்மது காசிம் மகளும், ஆனங்காச்சி S.m.நூருல் ஹக் பெரியம்மாவும், சாத்தனுரார் A.m.ஜெய்னுல் ஆபிதீன் மாமியாருமான, அயிஷா அம்மாள்(வயது 80 )மெளத்து

இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாகங்குடி பள்ளிக்கொல்லை நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment