Navigate / search

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி SDPIகட்சியின் சுற்றுசுழல் துறை சார்பாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக (20-03-2017) இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் ரஹ்மானியா தெருவில் சுமார் 10ற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை SDPIகட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில […] Read more

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு: இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக, இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது. இதற்கு பெரும் […] Read more

சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-

மக்களை நாடி,                                                                                                           […] Read more