Navigate / search

நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில்  21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி

SDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி SDPIகட்சியின் சுற்றுசுழல் துறை சார்பாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக (20-03-2017) இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் ரஹ்மானியா தெருவில் சுமார் 10ற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை SDPIகட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில […] Read more

அப்பாவி இளைஞர் கைது கண்டித்து SDPIகட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் தொகுதி தலைவர் அகமதுமைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப், மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சதாம்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விலாயத்உசேன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக கடத்தி சென்று, சசிக்குமார் கொலை வழக்கில் பொய் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு கண்டனம் […] Read more

கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை  பெரியப்பள்ளி வாயில்  ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் 

அஸ்ஸலாமு அழைக்கும்  வரஹ் இன்ஷா அல்லாஹ்  கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை  பெரியப்பள்ளி வாயில்  ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் நடைபெற உள்ளது . எனவே நமதூர் சகோதரர்கள் விரைவாக தங்களுடைய பெயரினை சரிபார்த்து கொள்ளுமாறு , விடுபட்ட சகோதரர்கள் விரைவில்  பதிவு செய்திட வேண்டுகின்றோம். இங்ஙனம் , கே என் ஆர் யூனிட்டி அமீரகம்

ஈஸால் ஸவாப் அழைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்  நமதூரின் பல பொது  சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல்  ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால்  ஸவாப்  நடைபெற உள்ளது.அது சமயம்  பொதுமக்கள் […] Read more

பொதக்குடியார் முஹம்மது இதாயத்துல்லாஹ் ( கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர்) வஃபாத்

49. பெரியத்தெரு ஆலி அப்துல் கரீம் பேரனும்,, பொதக்குடியார் P.M.A. அப்துல் ரசீது மகனும், ஜானா முஹம்மது இபுறாஹிம் மருமகனும், பொதக்குடியார் முஹம்மது ரசீன் தகப்பனாருமான, *P.A. முஹம்மது இதாயத்துல்லாஹ்* வயது 34 மௌத்து நாளை 27.02.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன்* *கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர் முஹம்மது ஹிதாயதுல்லாஹ்* அவர்களின் எதிர்பாராத வஃபாத் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாது. பல்வேறு […] Read more

திருவாரூரில் 24ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர்:   திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவது மற்றும் எரிவாயுவு உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனை களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக  நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (24ம் தேதி) மாலை 4-.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில்   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் […] Read more

அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம்

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் […] Read more

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதிபதிகள் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்

சீமைக்கருவேல மரங்கள் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பல்வேறு மாவட்டங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தமக்கு சொந்தமான அலுவலகங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நிர்வாகம் மற்றும் திருவாரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி […] Read more

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  திருவாரூர், பருவமழை பொய்த்தது தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த […] Read more