Navigate / search

KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016

அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,                நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more

KWAB- KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI

KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI   உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நமது ஊரின் மீது  என்றுமே அக்கறை கொண்டு எங்கு வாழ்ந்தாலும் அவரவர்களின் பங்களிப்பை ஊரின் நலன்கருதி செய்து வருவது நமதூர் மக்களின் சிறப்பு தன்மை. அந்த வகையில் புருணையில் இருந்து செயல்பட்டு வரும் நமதூர் இயக்கமான KWAB– KOOTHANALLUR WELFARE ASSOCIATION IN BRUNEI யின் கலந்துரையாடல் கூட்டம் வெகு சிறப்பாக இனிதே நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் .   இதில் […] Read more

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன? எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது? புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று! ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more

கூத்தாநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு

கூத்தாநல்லூரில்.. நேற்று 18.01.17 காலை முதல் லட்சுமாங்குடி பாலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று கூடினர் … இது ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டுமல்ல , நமது உரிமைக்கான போராட்டம்… அதன்  புகைப்படங்கள் சில தொகுப்பு 

சடையன் ஜெகபர் சாதிக் வபாத்

கூத்தாநல்லூர்  வபாத்  99 ஷவ்கத் அலி தெரு. சடையன் அப்துல் காதர் மகனும் .லொக்கு முஹம்மது அப்துல்லா மருமகனும்.சடையன் முஹம்மது மைதீன் சகோதரரும். சடையன் அன்வர்தீன்ஷா.நஜ்முதீன்ஷா.அஜ்மீர்ஷா ஆகியோரின் தகப்பனாரும்.A.M.சுல்தான்மைதீன் மாமாவுமாகிய சடையன் ஜெகபர் சாதிக் (வயது 78) சிங்கையில் காலமாகி விட்டார்கள்.

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க. அமைச்சரின் விசுவாசிகள்

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க.  அமைச்சரின் விசுவாசிகள்   

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர், கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் […] Read more

கூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

?வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.? இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…? தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…? நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more