Navigate / search

கூத்தாநல்லூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12-11-2016 அன்று  “பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது” என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஃபாயிஜா ஷஃபிக்கா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா அவர்களும் […] Read more

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு.

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு. நமதூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பு. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏத்தவாறு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது. நன்றி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – கூத்தாநல்லூர் கிளை  

ரூபாய் நோட்டு பற்றி பீதி தேவையில்லை.. இப்போ மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!

டெல்லி: நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணி முதல், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை அவசியப்படுவதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொண்டு, மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.   இப்போது செய்ய வேண்டியது என்ன என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும். குழப்பமோ, […] Read more

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை.. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் இதுதான்!

டெல்லி: தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது.   அதன் முக்கிய அம்சங்கள் இதுதான்: *ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும். *வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும். […] Read more

கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தால் […] Read more

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது 35 பவுன் நகைகள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட டாக்டரின் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் திருவாரூர் பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (வயது40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் […] Read more

வடகிழக்கு பருவமழையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகும் 55 இடங்களில் தடுப்பு நடவடிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது 55 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும், ஐஜியுமான கருணாசாகர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்துக்கனெ அரசு மூலம் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை சிறப்பு அலுவலரும் ஐஜியுமான கருணாசாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, […] Read more

?வேலை வாய்ப்பு செய்தி?

?வேலை வாய்ப்பு செய்தி?   ??நீங்கள் +2 முடித்தவரா   ?தமிழ்நாட்டிலே அதிக சம்பளத்துடன் அரசு வேலை வேண்டுவோரா   ??உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இது??   ?தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.   ♻தகுதி :இதற்கு, பிளஸ் 2 முடித்தோர் விண்ணபிக்கலாம்.   ?சம்பளம் :21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். […] Read more