Navigate / search

ஜெமிலா பிவி- தஞ்சாவூர் வஃபாத்

கீழவாசல் – தஞ்சாவூர் மீரார் முஹம்மது அப்துல்லாஹ் மனைவியும், தஞ்சாவூர் அப்துல் ரஹிம் மகனும், அடுப்புக்கட்டி முஹம்மது நஸிருதின் ( கம்பவுண்டர் செல்லப்பா )பெரிய தாயாருமான, ஜெமிலா பிவி வயது 75 தஞ்சாவூரில் வஃபாத்து ஆகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

டொக்கு அப்துல் சலாம் மௌத்து

டொக்கு அப்துல் ரஹ்மான் மகனும், பூதமங்கலம் நெல்லு குறிச்சார் முஹம்மது யூசூப் மருமகனும், டொக்கு ஜெஹபர் சுல்தான் தம்பியும், தானாதி ஜபருல்லா சம்மந்தரும், டொக்கு அனிஸ் மைதின் தகப்பனாருமான, டொக்கு அப்துல் சலாம் வயது 70 மௌத்து இன்று காலை 10.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் ***இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்***  

ஆட்டோவிற்கு ஒரு மாற்று தீர்வு.

ஆட்டோவிற்கு  ஒரு மாற்று தீர்வு… நமதூரில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆட்டோ… பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நமதூர்  மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள், மற்றும் பெண்கள் என மிக அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வாகனம்  ஆட்டோ மட்டுமே, இப்படி நல்ல வருமானத்தை ஈட்டி தரும் இந்த போக்குவரத்தில் ஈடுபடும்  பல ஆட்டோ ஓட்டுனர்களின் தவறான அனுகுமுறை மற்றும் அதி வேகமாக ஓட்டுதல் ,மது அருந்திவிட்டு ஓட்டுதல் போன்றவற்றால்  பல […] Read more

லல்லு அப்துல் ஹமிது (MLA) மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 13. மஸ்ஜிதியா தெரு அவரத்தர் முஹம்மது அப்துல்லா மகனும், எ.கே. அஹமது மைதின் சகோதரரும் ,எம். அப்துல் ரஹ்மான் மைத்துனரும், எம்.எ. சித்தீக் மாமாவுமான ,எம்.எல்.எ. என்கிற லல்லு அப்துல் ஹமிது (MLA) வயது 80 மௌத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  

கொடிகால் பாளையம் ஜெஹபர் அலி வபாத்

கூத்தாநல்லூர் செய்தி – 22.08.2016 50. மஸ்ஜிதியா தெரு கொடிகால் பாளையம் சூப்புநானா அப்துல் காதர் மகனும், கோட்டகச்சேரியார் முஹம்மது தாஹா மருமகனும், வானக்காரர் ஹாஜா மைதின் / கோட்டகச்சரியார் அப்துல் முனாப் / பி.எம். ஹாஜா மைதின் இவர்களின் சகலையும், வானக்காரர் சாகுல் ஹமிது சிறிய தகப்பனாருமான ஜெஹபர் அலி வயது 58 மௌத்து குவைத்தில் வஃபாத்தாகி விட்டார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  

கே.ஆர்.எம். முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) வபாத்

8. செய்யது உசேன் ரோடு கே.ஆர்.எ. முஹம்மது இக்பால் / நூர்தீன் அப்துல் ரபி இவர்களின் பேரனும்,  கே.ஆர்.எம். முஹம்மது ரிஸ்வான் மகனுமான முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) மௌத்து இன்ஷா அல்லாஹ் நாளை  18.08.2016 காலை 10.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்  

அமீரகம் மற்றும் வளைகுடாவில் விசிட்விசாவில் வேலை தேடுவோருக்கு சில பயனுள்ள வலைதளங்கள்!

    வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை தேடும் அன்பு தமிழ் சகோதரர்களே தாங்கள் அதிகமான பேர் விசிட் விசா சம்பந்தமாக எங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறீர்கள் ஆனால் அதற்க்கு முன் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமானவை. 1. தங்கள் கல்வி தகுதிக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை இணையத்தில் நன்றாக தேடி தெரிந்து கொள்ளுங்கள். 2. இங்கு உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். 3. அவர்களிடம் அவர்கள் […] Read more

70 ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சி கூத்தாநல்லூரில் கோலகாலமாக கொண்டாட்டம்

                  இந்திய திருநாடு  பல்வேறு சமயங்கள் ஒன்றிணைத்து வாழும் நாடு, அனைத்து சமுதாய மக்களும்   இந்தியாவின்   சுதந்திரத்திற்க்காக  பங்காற்றி ஓர் அணியில் திரண்டு போராடினார்கள்  அதில் முக்கியமாக  முஸ்லீம் சமுதாயம் மிக அதிகமாக தங்கள் பங்கை  பொருளாகவும் உடலாலும் உயிராலும் தன் தாய் நாட்டிற்காக  பரிசளித்தனர். இன்று நாம் 70 ஆம் ஆண்டு  சுதந்திர தினத்தை கொண்டாடும் நாம் நமது சமுதாயத்தினர்களின் பங்களிப்பை அறிந்து கொள்வது […] Read more

How to Develop Child Creativity

A child’s creativity starts with their method of thinking and problem solving. Daily challenges to expand their reasoning and understanding of the world, along with an encouraging environment allows for a child to become more confident of their views and opinions. There are a number of ways to develop child creativity, most of which can […] Read more