Navigate / search

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் அக்டோபர் 30- 2016 அன்றுடன் முடிவு பெறுவதாக இன்று தினசரி பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. எனவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனே பதிவு செய்துகொள்ளவும்.

மருத்துவம், கல்வி மற்றும் திருமண உதவிகள் விபரம்:

மருத்துவம், கல்வி மற்றும் திருமண உதவிகள் விபரம்: 1 07-08-2016 Education Help 5,000 2 28-08-2016 Marriage Help 10,000 3 31-08-2016 Medical Help 10,000 4 07-09-2016 Medical Help 10,000 5 07-09-2016 Education Help 2,000 6 21-09-2016 Marriage Help 5,000 7 24-09-2016 Medical Help 10,000 8 26-09-2016 Marriage Help 5,000 9 11-10-2016 Medical & Education Help 15,000 10 11-10-2016 […] Read more

மௌலவி சேக் அஹமது ( தம்பிசா) மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து   55 பெரியக் கடை தெரு ( ரேடியோ பார்க் )   சேமு லெப்பை அப்துல் காதர் மகனும் ஒச லெப்பை அப்துல் ஹமிது மருமகனும் ஒ.எ. அமீர் ஹம்ஜா / அப்துல் சாஃபி மச்சானும் கே.எ. ஹஜிபுல்லா சகலையும் எச்.என். ராஜ் முஹம்மது மாமனாரும் சேட் (எ) ஹாஜா மைதின் / வௌ்ளையப்பா (எ) ஹாஜா நஜ்முத்தின் தகப்பனாருமான மௌலவி சேக் அஹமது ( தம்பிசா) வயது 74 மௌத்து  இன்று […] Read more

கே.எ. அப்துல் ஹமீது மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 83. சின்னப்பள்ளி தெரு ஷெய்கு மீராலம் முஹம்மது இஸ்மாயில் மருமகனும், பூதமங்கலம் முஹம்மது இஸ்மாயில் மகனும் , அல்வானி அக்பர் அலி சிறிய தகப்பனாரும் , ஷெய்கு மீராலம் அஷ்ரப்அலி /கணக்கப்பிள்ளை முஹம்மது நஜிம் சிறிய மாமனாரும் ,அவராத்தர் அப்துல் முஹம்மது மாமனாரும், கே.எ. ஜெகபர் சாதிக் / நசீர் அஹமது தகப்பனாருமான கே.எ. அப்துல் ஹமீது வயது 73 மௌத்து இன்று மாலை 6.15 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்    

Online Birth & Death Certificate

நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் […] Read more

புது பொலிவுடன் .. KNR UNITY இணையதளம்

புது  பொலிவுடன் .. KNR UNITY  இணையதளம் http://KNRUNITY.COM ….   நமதூர் நிகழும் அன்றாட நிகழ்வுகளை அறிய, ஜனாஸா அறிவிப்பு , மக்களின் தொழில் துறைகளை மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனம் விற்பனை இன்னும் அணைத்து வகையான வர்த்தகங்களை வாங்க விற்க நமது சகோதரர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்…   வெளிநாட்டிற்கு (UAE, Singapore, Malaysia, Brunei) போன்ற நாடுகளுக்கு வேலை தேடி வரும் நமதூர் நபர்களுக்கு  வேலை தேடும் சுமையை இலகுவாக்கி […] Read more

புது  பொலிவுடன் .. KNR UNITY  இணையதளம் http://KNRUNITY.COM ….   நமதூர் நிகழும் அன்றாட நிகழ்வுகளை அறிய, ஜனாஸா அறிவிப்பு , மக்களின் தொழில் துறைகளை மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனம் விற்பனை இன்னும் அணைத்து வகையான வர்த்தகங்களை வாங்க விற்க நமது சகோதரர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்…   வெளிநாட்டிற்கு (UAE, Singapore, Malaysia, Brunei) போன்ற நாடுகளுக்கு வேலை தேடி வரும் நமதூர் நபர்களுக்கு  வேலை தேடும் சுமையை இலகுவாக்கி […] Read more

பி.எம். அஹமது நாச்சியா மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து முஹம்மதியா தெரு நேருஜி ரோடு நோட்டன் முஹம்மது இலியாஸ் மனைவியும் பொதக்குடி புலவனார் முஹம்மது இஸ்மாயில் மகளும் நோட்டன் ஜீபையர் அலி / பரக்கத் அலி / தாஹிர் அலி தாயாரும் சேவுராய் ஹபிப் ரஹ்மான் / பால் குடிச்சார் சுல்தான் ஆரிப் / மோதீன் அக்பர் சலிம் மாமியாருமான பி.எம். அஹமது நாச்சியா வயது 74 மௌத்து இன்று மாலை 6.15 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

சாலெப்பை முஹம்மது அப்துல்லா மௌத்து

கூத்தாநல்லூர்  மௌத்து ராயப்பேட்டை, சென்னை சாலெப்பை எஸ்.எஸ். முஹம்மது அர்சத் மகனும், வத்தலக்குண்டு ஹீமாயூன் மருமகனும், ஆலி அக்பர்தீன் தங்கை மகனுமான,  எஸ்.எ. முஹம்மது அப்துல்லா வயது 38 மௌத்து இன்று இரவு 7.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சகோதரி மரியம் பிவி மௌத்து

*கூத்தாநல்லூர் மௌத்து 16.எ. மேலப்பள்ளி லைன் அண்ணா காலனி நமதூர் மேல் கொண்டாழி மஸ்ஜிதுன் நூர் பள்ளி வாயிலின் இமாம் மௌலானா மௌலவி அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்  சகோதரியும் , முஹம்மது சரீப் மகளுமான *மரியம் பிவி* வயது 65 மௌத்து இன்று மாலை 6.30 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்