Navigate / search

ஜானா ஆப்தாப் அஹமது வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 0/B புது நூரியா தெரு ஜானா முஹம்மது மைதீன் மகனும் , ஜானா நஜிபுல்லாஹ் / ஜம்ஷித் அலி / நவ்சாத் அலி சகோதரரும் , தானா பானா அஹமது மைதின் மருமகனும் , ஜானா முஹம்மது இம்ரான் / ஜானா பெரோஸ் கான்  , தகப்பனாருமான ஜானா ஆப்தாப் அஹமது வயது 50 மௌத்து இன்ஸா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ […] Read more

கொட்டபக்கி சம்சாத் பேகம் மௌத்து

கூத்தாநல்லூர் வபாத் 41. மேலத் தெரு கொட்டபக்கி முஹம்மது அப்துல்லாஹ் மகளும், அல்லிராயி அப்துல் கரீம் மருமகளும், கொட்டபக்கி பசீர் அஹமது / நசீர் அஹமது / ஜீபைர் அஹமது தங்கையும், கே.எ.முஹம்மது அர்சாத் மாமியாரும் ,அல்லிராயி ஜெஹபர்தீன் மனைவியுமான, சம்சாத் பேகம் வயது 53 மௌத்து இன்று 23.11.2016 காலை 10.30 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நரியர் ஜல்மா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 40.எ. குட்வில் அபார்ட்மென்ட் நூரியா தெரு நரியர் அப்துல் ரஹிம் மகளும் , அல்வானி அப்துல் ஷாபி மனைவியும்,   பொதக்குடியார் நசீர் அஹமது மாமியாரும் , அல்வானி அஷ்ரப் அலி தாயாருமான நரியர் ஜல்மா நாச்சியா வயது 72 மௌத்து (14.11.2016 )அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கூத்தாநல்லூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12-11-2016 அன்று  “பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது” என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஃபாயிஜா ஷஃபிக்கா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா அவர்களும் […] Read more

லெப்பாச்சி பாத்திமா பீவி வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 57 D/7 சலீமா காம்ப்ளக்ஸ் பெரியக் கடை தெரு   லெப்பாச்சி முஹம்மது உசேன் மகளும் , அடுப்பு கட்டி அப்துல் காதர் மனைவியும் , ஒசலெப்பை முஹம்மது ஜீபைர் அலி / முஹம்மது பயாஸ் அலி உம்மம்மாவும் , அடுப்புகட்டி முஹம்மது இதாயத்துல்லா / முஹம்மது இத்ரீஸ் / நூருல் அமீன் இவர்களின் தாயாருமான * லெப்பாச்சி பாத்திமா பீவி வயது 80 மௌத்து இன்று அஸர் தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும். […] Read more

கோசரம்பட்டி அப்துல் சமது வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 5/100 மேல் கொண்டாழி கோசரம்பட்டி அப்துல் மஜிது மகனும்,  ஹாபீஸ் ஹிதாயத்துல்லா மருமகனும் , கோசரம்பட்டி நாசர் அலி தகப்பனாரும், கோட்டூரார் ஜாஹிர் ஹீசைன் / அப்துல் முஹம்மது / அப்துல் காதர் சிறிய தகப்பனாரும்,  அல்வானி பாசீத் பரீது மாமனாருமான, கோசரம்பட்டி அப்துல் சமது வயது 66 மௌத்து இன்ற மஃரிபு தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.  

கட்டமீரான் ஹாஜி செய்யது அஹமது வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 72. மெயின் ரோடு லெட்சுமாங்குடி கட்டமீரான் அப்துல் ஹமீது மகனும் , பொதக்குடியார் சேக் முஹம்மது மருமகனும்,  சடையன் நூருல் அமீன் மைத்துனரும்,  கட்டமீரான் ஜியாவுதீன் / தாஜ்தீன் சகோதரரும் , பொதக்குடியார் அமீர் பாட்சா மச்சானுமான,   (பட்டாமணியார்) கட்டமீரான் ஹாஜி செய்யது அஹமது  வயது 68 மௌத்து இன்று மாலை 4.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு.

இன்று பணம் மற்ற செல்லும் நமதூர் மக்களின் கவனத்திற்கு. நமதூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பு. பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு ஏத்தவாறு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது. நன்றி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – கூத்தாநல்லூர் கிளை