Navigate / search

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. நாள்:17-09-2018 கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு… கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான மின் அளவீட்டினை அறுபது நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடுவது வழக்கம், (Meter Reading). ஆனால் தற்போது அறுபது நாள்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு இடங்களில் Reading குறிக்கபடாமல் உள்ளது. இதனால் பல்வேறு வீடுகளுக்கு மின்சார கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வழக்கமாக வீடுகளில் சுமார் 90 […] Read more