Navigate / search

சிங்கப்பூர் வஃபாத் செய்தி

நெல்லுக்காரர் முஹம்மது அப்துல்லா மகனும் நெல்லுக்காரர் ஹாஜா மைதின் / நூருல் அமின் / அனஸ்மைதின் தகப்பனாருமான நெல்லுக்காரர் முஹம்மது பாட்சா வயது 85 சிங்கப்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்,இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4.30 அவர்களது வீட்டில் இருந்து ஜனாஷா எடுக்கப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment