Navigate / search

திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு

கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெருமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம் தகவல் – நஜ்முதின் எம்.சி பொன்னாச்சி பொது சேவை மையம்

விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா

இறைவனின் திருப்பெயரால் … பெற்றோர் மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நாள்: 22. 6. 2019 சனிக்கிழமை நேரம்:மாலை 5 மணி இடம் ஐசிஐசிஐ பேங்க் மாடியில் கூத்தாநல்லூர் டிஎன்பிஎஸ்சி போலீஸ் ஆர் ஆர் பி எஸ் எஸ் சி போன்ற அரசு துறைகளில் மாணவ மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன இந்நிகழ்ச்சியில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் […] Read more

டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு

19.06.2019 முதல் ( கரும்பு கொல்லை – நியு சவ்கத்அலிதெரு – ஜாவியா தெரு சந்திப்பில்) உள்ள ஆலி அப்பா அனாதை விடுதி காலனியில் டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது இந்தக் கிளினிக் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும் இந்தக் கிளினிக்கில் டாக்டர் J.B.அக்பர் சலிம் M.D.அவர்களும் டாக்டர் A.R.நஸ்ரின் பாத்திமா அக்பர்சலீம் M.S., (O.G) மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் தினமும் வருகை தருகிறார்கள் தொடர்புக்கு 8903275572 […] Read more

மழை நீரை இனியாவது சேமிக்க முயற்சிப்போம்

நிழலின் அருமையை உணர்த்தும் மரங்கள் ! “நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்று சொல்வதுண்டு. தமிழகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள கோடை காலம், இந்த வாக்கியத்தை அனுபவப்பூர்வமாய் உணர்த்துவதற்குக் காத்திருக்கிறது. இந்தக் கட்டுரை வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மரங்களின் அவசியத்தை உணர்த்துகிறது. ‘வரம் கொடுக்கும் தேவதை வந்த போது துாங்கினேன்… வந்த போது துாங்கி விட்டு…. வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்’ – இது கவிஞர் மேத்தாவின் கவிதை வரிகள். அவர் எதை மையப்படுத்தி எழுதினாரோ… ஆனால், […] Read more

7 ஆம் ஆண்டு இலவச சுன்னத் ( கத்னா) முகாம்-அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர்.*

*நன்றி நன்றி நன்றி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் சார்பாக 7 ஆம் ஆண்டு இலவச சுன்னத் ( கத்னா) முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் நமதூர் மற்றும் பல ஊர்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய 16 இஸ்லாமிய பிள்ளைகள் பயனடைந்தனர். இதற்கு முதன்மையாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.மேலும் இந்த சேவைக்காக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், சிறப்பான முறையில் கத்னா செய்த வாழ்நாள் சாதனையாளர் டாக்டர் N.M.அமானுல்லாஹ் M.B.B.S அவர்களுக்கும் […] Read more

பைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு

பைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா ♾♾♾♾♾♾♾♾♾♾♾ இன்சா அல்லாஹ் நாளை 11.04.2019 காலை 9.30 மணிக்கு பெரியபள்ளி தராவீஹ் மஹாலில் நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் கீழ் மௌலவி ஆலிம் ஃபைஜானி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது மாலை 5.00 மணிக்கு குர்ஆன் மக்தப் மத்ரஸா ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது