Navigate / search

திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு

கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெருமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம் தகவல் – நஜ்முதின் எம்.சி பொன்னாச்சி பொது சேவை மையம்

பைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு

பைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா ♾♾♾♾♾♾♾♾♾♾♾ இன்சா அல்லாஹ் நாளை 11.04.2019 காலை 9.30 மணிக்கு பெரியபள்ளி தராவீஹ் மஹாலில் நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் கீழ் மௌலவி ஆலிம் ஃபைஜானி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது மாலை 5.00 மணிக்கு குர்ஆன் மக்தப் மத்ரஸா ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது

காவல்துறை தேர்வு இலவச பயிற்சிக்கு நாளை (8-4-2019) மதுரையில் தேர்வு Aims Welfare Trust Regd:108/2016 வழங்கும் சப்-இன்ஸ்பெக்டர் Sub Inspector Of Police மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் Police Constable தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேர்முக தேர்வு நடைபெறும் இடம் : K.O.N.P primary school, தெற்கு வெளி வீதி, மதுரை நாள்: Monday,08-04-2019, 9 am to 1 pm தொடர்பு எண்: retd DSP Raja Md 94430 70340, retd ADSP Shajahan 94434 51879 aimstn2016@gmail.com Facebook: Aims Welfare Trust விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காவல்துறை தேர்வு இலவச பயிற்சிக்கு நாளை (8-4-2019) மதுரையில் தேர்வு

இளைஞர்களே… ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகில் உள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றான இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.  தற்போது ரயில்வே நிறுவனத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 23 – மார்ச் 1 ஆம் தேதியிட்ட வேலை […] Read more

மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சி

அனைவரும் வருக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இன்சா அல்லாஹ் நாளை 02.02.2019 காலை மிகச் சரியாக 9.30 மணிக்கு செல்வி மஹாலில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் இருவர் இக் காலச் சூழ்நிலையின் தேவைக்கேற்ப மிகச் சிறப்பாக சிறப்புரையாற்ற உள்ளார்கள் இந்த மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் அழைப்பின் மகிழ்வில் விழா குழுவினர் பெண்களுக்கு தனி இட வசதி உண்டு மிகச் சரியாக 09.30 மணிக்கு […] Read more

நாளை 08.01.2018 ஸ்கூல் வேன், ஆட்டோ, கார் ஓடாது என அறிவிப்பு

நாளை 08.01.2018 ஸ்கூல் வேன், ஆட்டோ, கார் ஓடாது என அறிவிப்பு மோட்டார் தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக நாளை கார் ஆட்டோக்ள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது நமதூரில் வாகனங்களில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் பொது தகவலுக்காக ✍✍✍✍✍✍✍✍✍✍✍ நஜ்முதீன் எம்.சி பொன்னாச்சி பொது சேவை மையம் 07.01.2018

ரெட் அலர்ட் – பொன்னாச்சி பொது சேவை மையம் அவசர உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது

கூத்தாநல்லூர் செய்தி 📢 அவசர கால விழிப்புணர்வு பதிவு <><><><><><><><><><><> கடந்த சில தினங்களாக நமது திருவாரூர் மாவட்டத்திற்க்கு ரெட் அலர்ட் அறிவிப்பு செய்து இன்று இரவும் நாளை 15.11.2018 அதிகமான காற்று மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனைத்து தொலை காட்சி செய்திகளிலும் மற்றும் தினசரி பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன வல்ல ரஹ்மான் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க நாம் அனைவரும் துஆ செய்வோம் நாம் வசிக்கும் […] Read more

கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்

கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்

கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. நாள்:17-09-2018 கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திடம் தமுமுக கோரிக்கை மனு… கூத்தாநல்லூர் நகர மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான மின் அளவீட்டினை அறுபது நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடுவது வழக்கம், (Meter Reading). ஆனால் தற்போது அறுபது நாள்கள் முடிவடைந்த நிலையிலும் பல்வேறு இடங்களில் Reading குறிக்கபடாமல் உள்ளது. இதனால் பல்வேறு வீடுகளுக்கு மின்சார கட்டணம் அதிகமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக வழக்கமாக வீடுகளில் சுமார் 90 […] Read more