Navigate / search

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு:

இரவு நேர மருத்துவ சேவை ஓராண்டு நிறைவு: இறைவனின் உதவியால் கூத்தாநல்லூர் கேஎன்ஆர் யூனிட்டியின் சார்பாக இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட “யூனிட்டி மெடிக்கல் சென்டர்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த மருத்துவ மையம் உருவாக ஒருவகையில் காரணமாக இருந்த சமிபத்தில் எங்களை விட்டு பிரிந்த சகோதரர் “ஹிதாயத்துல்லாஹ்” அவர்களின் நினைவாக, இலவச கண் பரிசோதனை முகாம் கேஎன்ஆர் யூனிட்டியின் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்டது. இதற்கு பெரும் […] Read more

சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-

மக்களை நாடி,                                                                                                           […] Read more

கூத்தாநல்லூரில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம்

பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12-11-2016 அன்று  “பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு எதிரானது” என்ற தலைப்பில் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து விழிப்புணர்வு கூட்டம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஃபாயிஜா ஷஃபிக்கா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் ஷர்மிளா பானு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா அவர்களும் […] Read more