Navigate / search

கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தால் […] Read more