Navigate / search

கூத்தாநல்லூர் தாலுக்கா

நமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர்  தாலுக்கா அறிவித்ததன்  மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும்  பல வேலைக்கும் மிக அதிகமாக  கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி

municipality
img-20160917-wa0114

Leave a comment