Navigate / search

ஈஸால் ஸவாப் அழைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் 

நமதூரின் பல பொது  சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல்  ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால்  ஸவாப்  நடைபெற உள்ளது.அது சமயம்  பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .

 

இங்கணம்,

கூத்தாநல்லூர் யூனிட்டி 

அமீரகம்.

Photo from Muhammad Syed Abu Thahir

Leave a comment