நகராட்சியை பாதுகாக்கும் மாடுகள்….. ஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?… TweetNo CommentsNewsPermalinkOctober 28, 2017Koothanallur, Municipality