வரி மறுசீராய்வு செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் சார்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளைகளின் சார்பாக கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரை சந்தித்து வரி விதிப்பு மிக கூடுதலான அளவில் உயர்த்தபட்டு அறிக்கை வந்திருப்பது தொடர்பாக ஜமாஅத்தின் அதிருப்தியையும் உடனடியாக மறுசீராய்வு செய்ய கோரியும் கடிதம் கொடுக்கப்பட்டது. பழைய வரிவிதிப்பு கூடுதலாக இருப்பதாலும் அதையும் சரிசெய்யவிருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
![](http://knrunity.com/wp-content/uploads/2018/09/WhatsApp-Image-2018-09-20-at-11.11.41-AM-300x180.jpeg)
![](http://knrunity.com/wp-content/uploads/2018/09/WhatsApp-Image-2018-09-20-at-11.11.35-AM-300x180.jpeg)