Navigate / search

டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு

19.06.2019 முதல் ( கரும்பு கொல்லை – நியு சவ்கத்அலிதெரு – ஜாவியா தெரு சந்திப்பில்) உள்ள ஆலி அப்பா அனாதை விடுதி காலனியில் டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது

இந்தக் கிளினிக் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும்

இந்தக் கிளினிக்கில்
டாக்டர் J.B.அக்பர் சலிம் M.D.அவர்களும்
டாக்டர் A.R.நஸ்ரின் பாத்திமா அக்பர்சலீம் M.S., (O.G)
மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர்

தினமும் வருகை தருகிறார்கள்

தொடர்புக்கு
8903275572

கூத்தாநல்லூர் பொது மக்களின் நன் மதிப்பை பெற்ற மர்ஹீம் டாக்டர் பதுருதீன் அவர்களின் இரு புதல்வர்களும் நமதூருக்கு மருத்துவ சேவையில் சிறந்து விளங்கிட KNR – UNITY சார்பாக துஆ செய்கிறோம்

Leave a comment