Navigate / search

பொதக்குடியார் முஹம்மது இதாயத்துல்லாஹ் ( கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர்) வஃபாத்

49. பெரியத்தெரு ஆலி அப்துல் கரீம் பேரனும்,, பொதக்குடியார் P.M.A. அப்துல் ரசீது மகனும், ஜானா முஹம்மது இபுறாஹிம் மருமகனும், பொதக்குடியார் முஹம்மது ரசீன் தகப்பனாருமான, *P.A. முஹம்மது இதாயத்துல்லாஹ்* வயது 34 மௌத்து நாளை 27.02.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன்* *கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர் முஹம்மது ஹிதாயதுல்லாஹ்* அவர்களின் எதிர்பாராத வஃபாத் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாது. பல்வேறு […] Read more

திருவாரூரில் 24ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர்:   திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவது மற்றும் எரிவாயுவு உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனை களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக  நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (24ம் தேதி) மாலை 4-.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில்   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் […] Read more

அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம்

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் […] Read more

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதிபதிகள் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்

சீமைக்கருவேல மரங்கள் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பல்வேறு மாவட்டங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தமக்கு சொந்தமான அலுவலகங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நிர்வாகம் மற்றும் திருவாரூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி […] Read more

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  திருவாரூர், பருவமழை பொய்த்தது தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த […] Read more

உம்மல் ஹசனா வபாத்

திட்டச்சேரி  வபாத்   மெயின் ரோடு திட்டச்சேரி   கோசரம்பட்டி அப்துல் முஹம்மது சம்மந்தியும், திட்டச்சேரி பட்டாமணியார் முஹம்மது காசீம் மனைவியும், முஹம்மது சாதிக்கான் தாயாருமான உம்மல் ஹசனா வயது 75 மௌத்து இன்று காலை 10.30 மணிக்கு திட்டச்சேரி பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி 2016

அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,                நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள்  அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more