Navigate / search

?வேலை வாய்ப்பு செய்தி?

?வேலை வாய்ப்பு செய்தி?

 

??நீங்கள் +2 முடித்தவரா

 

?தமிழ்நாட்டிலே அதிக சம்பளத்துடன் அரசு வேலை வேண்டுவோரா

 

??உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இது??

 

?தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 

♻தகுதி :இதற்கு, பிளஸ் 2 முடித்தோர் விண்ணபிக்கலாம்.

 

?சம்பளம் :21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

 

♻பொது பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும், அரசாணைகளின்படி, வயது வரம்பு சலுகை வழங்கப்படும்.வயது வரம்பு, 2016, நவ., 15ஐ அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.

 

♻விண்ணப்பங்கள் பெறவும், மேலும் விபரங்களுக்கும், ?www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

 

?ஆன்லைனில் விண்ணபிப்பதற்கான கடைசி நாள்: 15/11/2016

 

tamilnadu_postal_circle

 ♻இத்தகவல் உங்களுக்கு பயன்அளிக்க விட்டாலும் பிறருக்கு பயன்படும் என்பதால் பகிருங்கள்.

Leave a comment