Navigate / search

கூத்தாநல்லூர் நகராட்சி செய்தி:

நமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி  ஊழியர்கள் துவங்கி உள்ளனர்.

இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு  அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம்  கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

 

 

Leave a comment