Navigate / search

அல்லிக்கேணி மைதான உயர் கோபுர மின்விளக்கு

நமது ஊரின்  முக்கிய விளையாட்டு மைதானமான அல்லிக்கேணி  மைதானத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்று இருந்து வந்தது அதனால் பல சமுக விரோத செயல்கள்  நடைபெறும் இடமாக மாறியது, நமதூரின் மேல்  அக்கறை கொண்ட நபர்களின்  பெரும் முயற்சியால்  இன்று உயர் கோபுர மின்விளக்கு கொண்டு நிறுவப்பட்டது. இதனால் இரவு நேரங்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் மற்றும் அந்த பாதை வழியாக இரவில் செல்பவர்களுக்கும்  மிக பயனுள்ளதாக  அமைந்துள்ளது.