Navigate / search

மம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து

10.B.இஸ்மாயில் தெரு

மம்மீரா நெய்னாம்சா மகளும், சேவுராய் அப்துல் ஷாபி மனைவியும், சேவுராய் சலீம் பாட்சா தாயாரும் ,ஆலப்பன் முஹம்மது ஆரிப்/வருசை முஹம்மது ஜபரல்லா மாமியாருமான  ஹஜ்ஜா ஆயிஷா நாச்சியா வயது 77 மெளத்து

 

இன்று இரவு 8.15 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment