Navigate / search

சயிரத்தர் சலீமா நாச்சியா மௌத்து

83. சவ்கத்அலி தெரு

சயிரத்தர் முஹம்மது கௌவுஸ் மகளும், சயிரத்தர் முஹம்மது சுல்தான் மருமகளும், சயிரத்தர் ஆடிட்டர் முஹம்மது மிஸ்கின் மனைவியுமான, சயிரத்தர் சலீமா நாச்சியா வயது 80 மௌத்து

நாளை 06.08.2018 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment