Navigate / search

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017   ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது  இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய  வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.   […] Read more

KPL SEASON – 3 அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

இன்று மரக்கடை நண்பர்களால் நடத்தப்பட இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சியும் அறிமுக விழாவும் மிகச் சிறப்பாக அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது  

KEOவின் கோடை காலா மார்க்க கல்வி பயிற்சி முகாம் மற்றும் கல்வி விழிப்புணரிவு நிகழ்ச்சி

KEOவின் கோடை காலா மார்க்க கல்வி பயிற்சி முகாம் மற்றும் கல்வி விழிப்புணரிவு நிகழ்ச்சி

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி 

கூத்தாநல்லூர் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் புருனை ( KWAB ) நடத்தும் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) WBT   எதிர்வரும் 11.04.17 –  செவ்வாய் மாலை 4 மணியளவில் , நமதூர் மஸ்ஜிதியா தெரு ” ஆயிஷா பள்ளியில் ,   சென்னையின் பிரபல மருத்துவமனையின் புற்றுநோய் தலைமை மருத்துவர் மற்றும் ஸ்டெம் செல்ஸ் சிறந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் J . உமர்கனி MS , P.H.D.D.M அவர்கள் தலைமையில்  புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் வெகுச்சிறப்பாக நடைப்பெறுகிறது.   அதுசமயம் தாய்மார்கள் , […] Read more

கூத்தாநல்லூரில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்

கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் பரணிதரன் (வயது 29). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் லட்சுமாங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே கூத்தாநல்லூர் கமாலியாத்தெருவை சேர்ந்த காஜாமைதீன் மகன் முகமதுஅசாருதீன் (24) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், பரணிதரன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு-நேர் மோதிக் கொண்டன. 3 பேர் படுகாயம் இதில் பரணிதரன், முகமதுஅசாருதீன், அவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த நாகை மாவட்டம் […] Read more