Navigate / search

இந்திய அஞ்சல் துறையில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

  இந்திய அஞ்சல் துறையில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/uploadssouthernregion.pdf  

அனைத்து உறவுகளுக்கும்,நட்புகளுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.

.💫   இந்த இனிய நாளில் உலகெங்கும் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலவட்டும்…🌈 அன்புடன் கே.என்.ஆர் யூனிட்டி அமீரகம்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் கிராமங்கிளில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரம் துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு! மாநில அரசுக்கே தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த மாவட்டங்களில் […] Read more

ஆஷிபாவின் படுகொலையை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆஷிபாவின் படுகொலையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???   நமதூரில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது…. தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது… பல இடங்களில் உப்பு தண்ணீர் வந்துவிட்டது… நமது பெண்கள் வீடு கழுவுகிறோம், விசேஷங்கள், தண்ணீர் மோட்டாரை உடனே அணைக்க அலட்சியம், இப்படி பல வகையில் நிலத்தடி தண்ணீரை உறுஞ்சி கண்டப்படி வீண்விரையம் செய்கின்றனர்… இன்னும் அதிகம் அதிகமா மரங்களை வெட்டுகிறோம், ஒரு மரம் கூட நமது வீட்டில் புதிதாக வளர்ப்பது இல்லை. நமதூரில் உள்ள […] Read more

கூத்தாநல்லூர்அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

ஜனவரி 2018 முதல் கர்ப்பம் அடைந்துள்ள அனைத்து பெண்களும் நமதூர் பெரியக்கடைத்தெரு சலீமா காம்ப்ளக்ஸ் எதிர்புறம் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் அரசு ஆஸ்பத்திரியிலோ அல்லது பிரைவேட் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தாலும் கண்டிப்பாக இங்கே பதிவு செய்ய வேண்டும் கர்ப்பமுற்ற மூன்று மாத காலத்தில் இந்த பதிவை அவசியம் செய்ய வேண்டும் தங்களது கர்ப்ப நிலையை பதிவு செய்யும் பொழுது தங்கள் […] Read more

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்!!! இணைந்திடுவோம் இறைவனுக்காக !!! நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! இன்று திருவாருரில் அனைத்து முஸ்லிம்கள் அமைப்பின் சார்பில் நடைபெறும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஸிஸ சக்திக்கு எதிரான போக்கை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேம். இது நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இயக்க வேறுபாடு இன்று ஒன்றுபட்டு நாம் எதிர்ப்பை பதிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ். நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! மோ(ச)டி அரசின் இந்துத்துவா போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் […] Read more