Navigate / search

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???   நமதூரில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது…. தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது… பல இடங்களில் உப்பு தண்ணீர் வந்துவிட்டது… நமது பெண்கள் வீடு கழுவுகிறோம், விசேஷங்கள், தண்ணீர் மோட்டாரை உடனே அணைக்க அலட்சியம், இப்படி பல வகையில் நிலத்தடி தண்ணீரை உறுஞ்சி கண்டப்படி வீண்விரையம் செய்கின்றனர்… இன்னும் அதிகம் அதிகமா மரங்களை வெட்டுகிறோம், ஒரு மரம் கூட நமது வீட்டில் புதிதாக வளர்ப்பது இல்லை. நமதூரில் உள்ள […] Read more