Navigate / search

ஈஸால் ஸவாப் அழைப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்  நமதூரின் பல பொது  சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல்  ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால்  ஸவாப்  நடைபெற உள்ளது.அது சமயம்  பொதுமக்கள் […] Read more

சகோதரர் மர்ஹூம் பொதக்குடியார் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் நினைவாகவும் மற்றும் UNITY MEDICAL CENTER முதலாம் ஆண்டு நிறைவு :-

மக்களை நாடி,                                                                                                           […] Read more

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.    எதிர்ப்பு சக்தி வகைகள்:    நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு […] Read more

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  திருவாரூர், பருவமழை பொய்த்தது தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த […] Read more

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க. அமைச்சரின் விசுவாசிகள்

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க.  அமைச்சரின் விசுவாசிகள்   

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர், கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் […] Read more

கூத்தாநல்லூரில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம் தமிழகத்தின் முதல்வர் அம்மா அவர்களின் மறைவையொட்டி கூத்தாநல்லூர் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .   இன்று மதியம் 2.00 மணிக்கு நமதூர் புதுப்பாலத்தில் இருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு லெட்சுமாங்குடி பாலம் வந்தடைந்தது   மேலும் படங்கள் :        

கூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

?வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.? இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…? தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…? நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more